Thursday, October 14, 2010

வக்கிரமான பதிவர்

`rape is not a crime
its jut a surprise sex `
ஒரு பதிவர் எழுதியிருக்கும் அருமையான தத்துவம்.அவருக்கு வேணுமானால் அது ஒரு surprise sexஆக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு?

இப்படி ஒரு கருத்தை வெளிப்படையாக சொல்ல ஒரு மனிதனுக்கு எவ்வளவு வக்கிரம் வேணும்.
ஆனால் பாருங்கள் அந்த வக்கிரத்தை ஆதரிச்சே பல பின்னூட்டங்களும் , ஓட்டுகளும். 
நாளைக்கு அந்த கருமாந்திரம் மகுடத்தில ஏறப்போகுது.

rape is not a crime
its jut a surprise sex என்று அறிய கருத்தை உலகறியச் செய்யும் முகமாக அதை மகுடத்தில் ஏற்றப்போகும் தமிழ் மனத்தின் சேவை இப்படியே தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அத்தோடு அதை மகுடத்தில் ஏற்ற்பபோகும் ஒட்டுப்போட்ட ரசிகர்களுக்கும் அவர்களின் தொண்டு தமிழிலே தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறன்.

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

யார் அவர்?கிசுகிசு பாணியில் சொல்லவும்.,

Anonymous said...

naanum padichchen!antha naathaariyai thiruththa mudiyaathu

Radhakrishnan said...

சில வேளைகளில் என்ன எழுதுகிறோம் என தெரியாமல் தனது கருத்தை சொல்லி விடுபவர்கள் அதிகம். இந்த கருத்தை அவர் வாபஸ் வாங்கினால் அவர் வக்கிரமான பதிவர் அல்ல என ஆகுமா?

hocky said...

naankellaam ravudi .athila santhegame illai.manathila paddathaich sonnen etharkaaka anthak karuththai naan vaapas vaanga venum.

rape is a surprise sexual experience.no body can be against that.if u want u can rape a girl and see....