Wednesday, December 22, 2010

தமிழ் மனத்தின் பாராமுகம்! பிரபல பதிவர்களின் மனக்குமுறல்...

இன்றைய காலகட்டத்தில் பதிவுலகுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்திருக்கிறது .எல்லாம் தமிழ் மனத்தின் விருது நிகழ்வாலே.
தமிழ்மணம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புக்களைத் தெரிவு செய்து விருது வழங்குகிறது. அந்தப் பிரிவுகளிலே 
தாங்களை பிரபலமாக்கிய முக்கியமான ஒரு பிரிவை சேர்க்காததால் பல பிரபல பதிவர்கள் மனக்குமுரலில் இருக்கிறார்கள்.

தாங்கள் எவ்வளவுதான் போட்டி போட்டு தமிழை அடுத்த கட்டத்திற்கும் , தங்கள் வீட்டில் இருக்கும் மிக உன்னதமான கலாச்சாரத்தை 
தமிழின் உன்னத கலாச்சாரமாக மாற்றுவதற்கும் பாடுபட்டு அந்த விடயங்களை எழுதினாலும் தமிழ் மனம் அதை தனது 
தேர்வுப் பிரிவில் சேர்க்காததால் அந்தப் பிரபலங்கள் நொந்து போய் உள்ளார்கள்.

அடுத்தமுறையாவது ஏ ஜோக் எனும் அந்த உன்னத படைப்பை தனது பிரிவிலே தமிழ்மணம் உள்ளடக்கி அந்தப் பிரபலங்களுக்குரிய 
அங்கிகாரத்தை வழங்கும் என நம்புகிறோம்.

புஸ்கி - இந்தப் பதிவில் நிறைய உள்குத்துக்கள் உள்ளன.

Friday, December 17, 2010

பதிவுலக புரட்சிகளின் தந்தை

கொஞ்ச காலத்திற்கு முதல் தான் பெரிய பகுத்தறிவு வாதி பருப்பு என்று பீற்றிக்கொண்டிருந்த ஒருவர் பிறகு 
பொஞ்சாதி சொல்லிட்டால் என்றவுடன் பார்ப்பனர்  மந்திரம் ஓத சீதனம் வாங்கி கலியாணம் கட்டி பெரிய 
புரட்சிக் கலியாணமே நடத்திக் காட்டினார். 
அதுக்கப்புறம் கொஞ்ச காலமா ஆளைக் காணோம் பொடியன் போஞ்சாதிக்குப் பயந்து கோயில் குளம் என்று 
அலைஞ்சு திரிஞ்சுபோட்டு இப்பதான் திறும்பி மீதும் தனது பகுத்தறிவுப் புத்தியைக் காட்டுது.
அடே தம்பி  உன் பொஞ்சாதி சொன்ன மட்டும் கடவுள் இருக்கும் மத்தவங்க சொன்ன இருக்காதோ.

நீ பெரிய பகுத்தறிவு வாதி என்றால் என்ன மசிருக்கு தாலி கட்டினாய் . அப்படியே உண்ட தொஸ்த்துக்கள் சொல்லுற படி 
லிவ்விங் டுகதரே வாழ்ந்திருக்கலாமே? அப்படியே கழட்டிவிட்டு இன்னொருத்தியை தேடிப்பிடித்து 
இதைவிட கொஞ்சம் கூடவே சீதனம் வாங்கியிருக்கலாம்...

தூ நாயே ஒரு போட்டைப்ப்புள்ளட்ட கைநீட்டி சீதனம் வாங்கிய நீ என்ன மூஞ்சிய வச்சிட்டு திரும்பவும் 
எழுத வந்திருக்கிறாய். போ பொய் மனிசிட முந்தானையை பிடிச்சித்து கோயில் குளம் என்று திரி...
கேட்டால் எனக்கு கடவுள் இல்லாட்டியும் பொம்பிளையின் உணர்வுகுக்கு மதிப்பளிக்கும் உத்தமன் என்று 
ஊரை ஏமாத்தலாம்.அதுக்குத்தானே துணையா ஒரு கூட்டமே இருக்கு. 

உனக்கு இனி இதைப்பற்றி எழுத எந்த ஜோக்கிதையும் இல்ல. நீ உணமையிலே எழுத விரும்பினால் 
நீ வாங்கின சீதனத்தை திருப்பிக் கொடுத்துப் போட்டு , கட்டின தாலியை அருத்தேரிஞ்சு போட்டு எழுது...

தமிழ் மனத்தின் பாராமுகம்! பிரபல பதிவர்களின் மனக்குமுறல்...


இன்றைய காலகட்டத்தில் பதிவுலகுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்திருக்கிறது .எல்லாம் தமிழ் மனத்தின் விருது நிகழ்வாலே.
தமிழ்மணம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புக்களைத் தெரிவு செய்து விருது வழங்குகிறது. அந்தப் பிரிவுகளிலே 
தாங்களை பிரபலமாக்கிய முக்கியமான ஒரு பிரிவை சேர்க்காததால் பல பிரபல பதிவர்கள் மனக்குமுரலில் இருக்கிறார்கள்.

தாங்கள் எவ்வளவுதான் போட்டி போட்டு தமிழை அடுத்த கட்டத்திற்கும் , தங்கள் வீட்டில் இருக்கும் மிக உன்னதமான கலாச்சாரத்தை 
தமிழின் உன்னத கலாச்சாரமாக மாற்றுவதற்கும் பாடுபட்டு அந்த விடயங்களை எழுதினாலும் தமிழ் மனம் அதை தனது 
தேர்வுப் பிரிவில் சேர்க்காததால் அந்தப் பிரபலங்கள் நொந்து போய் உள்ளார்கள்.

அடுத்தமுறையாவது ஏ ஜோக் எனும் அந்த உன்னத படைப்பை தனது பிரிவிலே தமிழ்மணம் உள்ளடக்கி அந்தப் பிரபலங்களுக்குரிய 
அங்கிகாரத்தை வழங்கும் என நம்புகிறோம்.

புஸ்கி - இந்தப் பதிவில் நிறைய உள்குத்துக்கள் உள்ளன.

Tuesday, November 23, 2010

ஹஹஅஹஹா செந்தழல் அவி சாரி ரவி

இந்த லிவ்விங் டுகேதரை ஆதாரித்து அலையும் கூட்டம் பாருங்கோ என்ன பெசுரதேன்றே தெரியாமல் அலைகிறார்கள்.
பாவப்பட ஜென்மங்கள்.
நம்ம தல செந்தழல் ரவி இப்படி எழுருதி இருக்கிறார்.

//ஒரு பின்னூட்டத்தில் திரு.வினோத் என்பவர் கேட்கிறார். உங்கள் வீட்டு பொம்பளைங்க போன் நம்பர் தாங்க, நான் லிவ்விங் டுகெதர் ஆக வாழ விரும்புகிறேன் என்று. திரு.வினோத் அவர்களுக்கு நான் சொல்வது இது தான். லிவ்விங் டுகெதரோ, காதலோ, திருமணமோ, அந்த பெண் விரும்பினால் தான் நடக்கும். அதுக்குல்லாம் ஒரு மூஞ்சி வேணும் மச்சி. ஊட்ல கண்ணாடி இல்லையா ?

எப்போது ஒருத்தி அழகாகக் கிடைத்தாலும் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து விட்டுப் போகலாமா என்று எங்கும் ஒரு கேழ்த்தரமான 
சமூகத்தவனாலேயே இப்படி பேச முடியும்.
அழகுக்கு அப்பால் மனதும் இருக்கிறது.
அது எங்க உங்களின் மண்டைக்கு ஏறப்போகிறது.
கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு நீ போ உன்னோடு வாழப் பிடிக்கலை என்றுவிட்டு இன்னொருத்தியையோ ஒருத்தனையோ தேடித் 
போகும் உங்களுக்கு மனது பற்றி என்னே தெரியப் போகிறது.

அண்ணே நான் ரொம்ப கம்பீரமா அழகா இருப்பேன்.உங்க வீட்டுப் பொண்ணுகள் என்னை விருப்பப் பட்டு வருவார்களா?
சீக்கிரமா சீக்கிரமா நம்பர் அனுப்பவும் ...

Sunday, November 21, 2010

பதிவுலகில் இருந்து அடித்துத் துரத்தப்பட வேண்டிய பதிவர்கள்

லிவ்விங் டுகடேராம் லிவ்விங் டுகதர்.

என்னங்க இது அநியாயம்.

ரெண்டு பேர் வாழ்ந்து பார்ப்பார்களாம் .பிடித்திருந்தால் தொடர்வார்களாம் பிடிக்காட்டி விட்டுவிட்டு இன்னொரு 
துணையைத் தேடித் போவார்களாம்.
திருமணம் செய்தால் பிடிக்காட்டி இன்னொருத்தியையோ ஒருத்தியையோ தேடிப்பிடிப்பதற்கு விவாகரத்துவரை
காத்திருக்கனுமாம். லிவ்விங் டுகதரில் அப்படி காத்திருந்து நேரம் வீனாக்கமலேயே இன்னொரு துணையோடு 
வாழ்ந்து பார்க்கலாமாம். இதுதான் இதற்காக வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் பதிவர்களின் அற்புதமான 
அதி உன்னதமான கருத்து.
கருமம் கருமம்.

அதிலையும் பாருங்க ஒரு பதிவர் மும்முரமாய் இந்த லிவ்விங் டுகதருக்காக உயிரைக் கொடுத்து பதிவெழுதி
மாய்த்துக்கிட்டு இருக்கிறார்.அவர்தான் கொஞ்ச நாளைக்கு முன் உத்தமர் போல ஏ ஜோக் எழுதுவதே கிரிமினல்
குற்றம் என்று தொண்டை கிழிய கத்தினவர்.
ஏ ஜோக் எழுதுறதே குத்தமாம். ஆனால் கலியாணத்துக்கு முன்னே இருவர் படுத்துப் பார்த்து சந்தோசம் கிடைக்குதா 
இல்லாட்டி இன்னொருவர் அதைவிட நல்ல சந்தோசம் கொடுப்பார்களா என்று அறிவது நல்லதாம்.
இவர்கள் எல்லோரும் சும்மா ஏதாவது எழுதி கொஞ்ச ஹிட்ஸ் எடுக்க அலையும் கூட்டம்.

கொஞ்ச நல்ல மகான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மறுத்தவர் துமில் மிகவும் அருமையாக இது பற்றி எழுதினார். அவரிண்ட இடுகையை விட அவர் பின்னூட்டங்களை கையாண்ட 
விதம் எல்லாப் பதிவர்களுக்கும் முன்னுதாரணம்.

நானும் ஒரு பின்னூட்டம் எனது பாணியிலேயே போட்டேன்.
// டேய் நாதாரிகளா அதானே ஆராய்ச்சி முடிவுகளையே புட்டு புட்டு வைத்து இந்தச் சீரழிவு தேவை இல்லை என்று
சொல்லிவிட்டார். . இன்னும் கலியாணத்துக்கு முன் எப்படியாவது ரெண்டு மூணு பேரோட இர்க்குரதுக்கு இப்படி 
அலைகிறீர்களே. உங்கட பொன்னைப் பார்க்க வருபவன் கலியாணத்துக்கு முன் கொஞ்ச நாள் தனியா வாழ்ந்து 
பார்த்துட்டுத்தான் முடிவு சொல்லுவேன் என்றால் பொன்னை அவனோட அனுப்பி வைப்பீங்களா?
சொல்லுங்க உங்க வீட்டு விலாசத்தை நானும் பொண்ணு பார்க்க வாறன்//

அவருக்கு சாதகமா நான் இட்ட இந்தப் பதிவையே அவர் வெளியிடாமல். தனியே மெயிலில் விரசம் அதிகமாக 
இருப்பதால் வெளியிட முடியாது மன்னிக்கவும் என்று சொல்லியிருந்தார்.

அது அவரிண்ட நல்ல உள்ளம்.

அதிலேயே இன்னொரு பின்னூட்டம் இட்டு இருந்தார்..

தயவுசெய்து தனிமனித தாக்குதலாக , அல்லது பதிவிகளையோ பட்டங்களையோ பெரிது படுத்தி பின்னூட்டம் இடவேண்டாம்.
பதிவி பட்ட வேறுபாடுகளை மறந்து சக மனிதராக அல்லது பதிவராக மட்டும் பார்த்தாலே போதும்..//

பாருங்கள் சும்மா டம்மிப் பீசுகளே பட்டம் பதவி என்று கொக்கரிக்கும் பொது ஒரு மருத்துவர் எவ்வளவு பெஐந்தன்மையோடு
சொல்லியிருக்கிறார்.

படிச்ச மனிசன் படிச்ச மனுசந்தான்.

இன்னொரு பின்னூட்டம்
ரோகினி சிவா நான் தெளிவாக சொல்லிவிட்டேன்.
நான் கேட்ட உங்கள் கருத்துக்களுக்கான ஆதாரத்தைச் சொல்லாமல் சொல்லப்படும் எந்த விதண்டாவாதமான
மூட நம்பிக்கைக் கருத்துக்களும் வெளியிடுவதற்கான தளம் இதுவல்ல.அதனால் உங்கள் மூடநம்பிக்கைக் கருத்தை
வெளியிடமாட்டேன்//

பாருங்கள் அவரின் பெரும் தன்மையை காமன்ட் மொடரேசன் வைத்திருந்தாலும் வெளியிடாத காமன்ட்சுக்கு 
காரணம் சொல்லும் முதல் பதிவர் அவராகத்தான் இருக்கும்.
மற்றப் பதிவர்களும் அவரைப் பார்த்து இந்த நேர்மையை கற்றுக் கொள்ள வேண்டும்.




டாக்டர் உங்கள் சேவை அளப்பரியது.
சில உதவாக்கரைகள் சும்மா ஹிட்ஸ் வேணும் என்றதற்காக அதுகளிண்ட மன சாட்சிக்கு எதிராகவே எழுதுதுகள்
அது காசுக்காக யாரையோ கூடிக் கொடுப்பது போன்றது.

போற போக்கைப் பார்த்தால் இவனுகளிட்ட பொண்டாட்டி என்னங்க உங்களோடு வாழப் பிடிக்கல பக்கத்து வீட்டுக் காரர் 
பொண்டாட்டிய சந்தோசமா வைத்திருக்கார். நான் அவரோடு வாழப் போறான் என்றால். 
ஆமா செல்லம் நானும் சொல்ல நினைத்தேன் அவரோடு பொய் சந்தோசமா இரு என்று அனுப்புவானுகள் போல இருக்கு.
இது இல்ல திருமணம் பொண்டாட்டிக்கு வழுரதில திருப்தி இல்லை என்றால் பரவாயில்லை நான் என்ன குறை 
வைத்தேன் என்று கேட்டு அவளைத் திருப்திப் படுத்துவதுதான் திருமண வாழ்க்கை.

கொடுத்து வச்ச பக்கத்து வீட்டுக் காரன்.

டாக்டரின் பதிவு http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_404.html

Thursday, November 11, 2010

பகுத்தறிவுப் பரதேசிகள்...



பகுத்தறிவு வாதி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு பதிவர் உயிர் என்பது சில வேதியல் மூலகங்களின் கலவை என்று அறிய கண்டு பிடிப்பை நடத்தி உள்ளார்.அது உண்மையா என்று எனக்குத் தெரியாது .உண்மை என்றால் இப்படி விளம்பரங்கள் கூட வெகு விரைவில் வெளிவரலாம்...

அம்மி உயிர் உற்பத்திச் சாலை...

நியாமான விலையில் நீண்ட ஆயுசு கொண்ட உயிர் வாங்க நீங்கள் நாட வேண்டியது அம்மி உயிர் உற்பத்திச் சாலை.

நீங்கள் இறப்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையான அழகிய உயிர்களை நீங்கள் தெரிவு செய்து முன்பணம் செலுத்தலாம். நீங்கள் இறந்த பின் புது உயிர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் உயிரைத் திருப்பித் தந்து பணத்தை முழுவதுமாக பேயாக வந்து பெற்றுக் கொள்ளலாம்.

முழுவதுமாக ஒரு உயிரை வாங்காமல் இடையிடையே ரீ லோட் பண்ணும் உயிர்ப் பக்கேஜுகளும் எங்கள் வசம் உள்ளன.

உரிமையாளர்- பகுத்தறிவு வாதி அம்மி 

ங்காளர்  பகுத்தறிவு வாதிகளின் கடவுள் சின்னப் பையன் 

Wednesday, November 10, 2010

உங்கள் பதிவுக்கும் விருது வேண்டுமா?

எவ்வளவோ விருதுகளை இந்தப் பதிவுலகம் கண்டிருக்கும்.
ஆனாலும் இது வித்தயாசமான விருது. நீங்களாகவே எடுத்துக் கொள்ளலாம்.

விருது No 1

`காமுகப் புலி`

விருது பெற அடிப்படைத் தகுதி

செக்ஸ் தளத்தில் உள்ள , செக்ஸ் தளத்திலே மட்டும் பகிரக் கூடிய கேவலமான விடயங்களையும், ஏ ஜோக்குகளையும் உங்கள் தளத்திலே சாதூரியமாக மற்ற விடயங்களோடு கலந்து போட்டு , திரட்டிகள் மூலம் அவற்றைப் பிரபல்யம் ஆக்கும் நபராக இருக்கும் அனைவரும்


விருது No 2 

`காமுக ரசிகன்`

விருது பெற அடிப்படைத் தகுதி

மேலே சொன்ன பதிவரின் இடுகையை வாசித்து நான்தான் பெர்ஸ்ட் , எனக்கே வடை என்று ஏ ஜோக்குக்காக அலையும் நபரா நீங்கள் உங்களுக்கே இந்த விருது.


மேலே சொன்ன தகுதிகள் இருந்தால் நீங்களும் உங்கள் தளத்திலே இந்த விருதினைக் குறித்துக் கொள்ள முடியும்.

Monday, November 8, 2010

இந்த இடுகைக்கு வாக்குப் போடும் தைரியம் யாருக்கு இருக்கு!

பதிவர்களே உங்களுக்கு ஒரு சொட்டுத் தைரியம் இருந்தால் கீழே இருக்கும் சுட்டியில் உள்ள இடுகைக்கு உங்கள் ஆதரவினை அளித்துச் செல்லுங்கள். அப்படியில்லை உங்களுக்கும் அந்த ஏ ஜோக்குகள் எழுதுவது தேவையாகப் பட்டால் எதிர் வாக்காவது போட்டு விட்டுப் போங்கள்.





நல்ல பதிவர்களே வாருங்கள் ஒன்று சேருவோம் !


Sunday, November 7, 2010

நல்ல பதிவர்களே வாருங்கள் ஒன்று சேருவோம் !

தமிழ் மண மற்றும் தமிழிஷ் நிர்வாகிக்கு நான் தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ள மடல். உங்களால் முடிந்தால் நீங்களும் இந்த மடலை தமிழ்மண நிர்வாகிக்கு அனுப்பி வைத்து இந்த முயற்ச்சிக்கு ஆதரவு அளிக்கலாம்...


அன்பின் தமிழ்மண நிர்வாகிக்கு..

நீங்கள் தமிழ் வலைப்பதிவுகளுக்காக இதுவரை காலமும் லாப நோக்கற்ற முறையில் அளித்துவரும்  பங்களிப்புக்கு என் முதற்கண் நன்றிகள்.
நீங்கள் செய்துவரும் சேவையின் ஊடாக ஒரு எழுத்து மற்றும் சமூகச் சீரழிவே நடை பெறுவதை சுட்டிக் காட்டவேண்டிய ஒரு தருணத்தில் சமூக ஆர்வலன் முறையிலே உள்ள கடமையின் நிமிர்த்தம் உங்களுக்கு இந்த மடலினை அனுப்புகிறேன். 
அதாவது பாலியல் சம்பந்தமான இடுகைகள் பலவும் உங்கள் திரட்டி மூலம் பிரபல்யம் அடைகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனியே பாலியல் சீரழிவுகளை ஏற்படுத்தும் இடுகைகளை நீங்கள் திரட்டுவதில்லை என்றாலும் ஏதோ வேறு ஒரு கருவிலே எழுதுவது போல எழுதி பூச்சாண்டி காட்டி விட்டு அதிலே பாலியல் சீரழிவுகளை ஏற்படுத்தும் இடுகைகளை பிரசுரிக்கும் சில புத்திசாலிப் பதிவர்கள் உங்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பதைச் சுற்றிக் காட்டவே இந்த மடல்.

உதாரணத்திற்காக நீங்கள் திரட்டி , சிலவேளை பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளில் இருந்த சில ஏ ஜோக்குகள் இவை.

பலாத்காரத்தை அறிமுகப்படுத்தும் ஜோக் 
rape is not a crime
its a surprise sex

மனைவி கணவனிடம், வித்யாசமாக, மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் விதமாய் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, கொஞச்மும் தாமதியாமல் அவளின் கை, கால்களை கட்டிலின் இருபக்கத்தின் முனைகளூக்குமாய் காலுக்கு ஒரு கை, காலாய் இழுத்து கட்டி வைத்துவிட்டு, அவளின் தங்கையை ரேப் செய்தான். 


ஓரினச் சேர்க்கையை அறிமுகப்படுத்தும் ஜோக் 

ஒரு டாக்டரும் பெண்ணும் மேட்டர் செய்துவிட அதனால் அவள் கர்பமாகிவிடுகிறாள். ஒன்பது மாதம் கழித்து அவளுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் ஒரு பாதர் வயிற்று கட்டி ஆபரேஷனுக்காக வர, டாக்டர் ஒரு ஐடியா சொல்கிறார். பிறக்கும் குழந்தையை டாக்டர் வயிற்றிலிருந்து பிறந்ததாக சொல்லி அவரை ஏமாற்றி தலையில் கட்டிவிடலாம் என்று முடிவு செய்து ஆபரேஷன் முடிந்ததும், பாதரிடம் “பாதர் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் நிஜம் நான் தான் ஆபரேஷன் செய்து எடுத்தேன். இதோ உங்கள் குழந்தை” என்று கொடுக்க, நம்பி குழந்தையை வளர்க்க அரம்பித்த் பாதர் சில வருடங்கள கழித்து அந்த பையனிடம் “நான் உன் தந்தையில்லை” என்று சொல்ல பையன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியடைந்தான். “ஆம்.. நான் தந்தையில்லை.. தாய்.. உன் தந்தை பிஷப்தான்” என்றார்.


மிருகங்களோடு உடலுறவை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஜோக் 

பாலைவனத்தில் வேலை பார்க்கும் ராணுவ கமான்டர் ஒருவனுக்கு ரொம்பவும் பேராசையாம்... எல்லாத்திலும் முந்திரிக்கொட்டை போல
இருப்பானாம்.. எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ளமாட்டானாம்,
ரொம்பவும் ரிமோட் பாலைவனத்தில் அவனுக்கு டுட்டி... சுத்தி   பார்த்தா தங்கும் டென்ட்டை தவிர வேற எதுவும் இல்லையாம் ஒரே மணல். அங்க ஒரு ஒட்டகம் மட்டும் இருந்திச்சாம்... இது எதுக்குன்னு கேட்டதுக்கு ரொம்ப மூடு வந்தா இதை யூஸ் பண்ணிக்கோவோம்னு சொல்ல.. அவன் ஏதோ சொல்ல வாயடுக்க அவன் கன்னத்துல ஒரு அறை கொடுத்து ஷட் அப்னு சொன்னானாம்... மறுநாள் நைட் அவனுக்கு செம மூடு வர ஒரு ஸ்டுலு எடுத்து வந்து ஒட்டகத்துக்கு கிட்ட வந்து  யாருக்கும் தெரியாம நைட்டுபுல்லும் 4வாட்டி சந்தோஷமா இருந்தானாம்....
மறுநாள் தன் சோல்ஜர்ஸ்கிட்ட எப்படிப்பா இது ரொம்ப கஷ்டமா இல்லையான்னு கேட்க??? இது என்ன கஷ்டம் மட் வந்த ஒட்டகத்துல ஏறி ரெண்டு கிலோமீட்டர் கிழக்கு பக்கம் போனா அங்க ஒருவேசி வீடு இருக்கும்  அது எந்த நேரத்திலுயும் தெறந்து இருக்கும்னு சொல்ல,காமாண்டர் வாய மூடிக்கிட்டானாம்..


இவை வெறுமனே சாம்பிள்தான் .இதைவிட மிகவும் கேவலமான பல விடயங்கள் இருந்தாலும் பொதுத்தளம் கருதி அவற்றை சுட்டிக் காட்ட முடியவில்லை. 
அண்மையில் ஒரு பதிவர் ரேகொர்ட் டான்ஸ் என்ற பெயரிலே முக்கால் நிர்வாண நடனங்களியே வீடியோவாகப் பதிவிட்டு இருந்தார் . அவற்றையும் உங்கள் திரட்டி திரட்டி இருந்தது.
இவ்வாறே போனால் போர்னோ கிராபி தளங்களே உங்கள் திரட்டியில் திரட்டப்பட்டு விடும் போல உள்ளது.

இவற்றை தடுப்பதற்கு உங்களால் இயன்ற முயற்சியாக ஒரு பொது அறிவித்தல் மூலமாகவேனும் இவ்வாறான இடுகைகளை திரட்டியில் இணைக்க வேண்டாம் என்று அறிவிக்கலாமே.

தயவு செய்து இதுசம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.




(தயவுசெய்து தனிப்பட்ட ஒரு பதிவரை சாடுவது போன்ற பின்னூட்டம் இடுவதைத் தவிருங்கள்.பின்பு இதுவும் விளம்பர நோக்கமான இடுகையாக மாறி விடும். ஒட்டுமொத்தமாக இப்படியான இடுகைகளை தவிர்ப்பதே நமது நோக்கமாக இருக்கட்டும்.)

Monday, November 1, 2010

பதிவுலகத்துக்கு உயரிய விருது

எவ்வளவோ விருதுகள் கண்டுபிடிச்சு நம் பதிவர்களை கௌரவப் படுத்தியிருக்கோம்.இருந்தாலும் நமது பதிவுலகிலேயே புரட்சி செய்து கொண்டிருக்கும்  சில மிகப் பெரும் புள்ளிகளை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்காக சிறப்பான தனிப்பட்ட விருது ஒன்றினை பரிந்துரைக்கிறேன். 

அதாவது ஏ ஜோக் எனும் மறைமுகமான கலாச்சாரா(யா)த்தை தமிழிலே வெளிப்படையாக்கி பதிவுகள் மூலம் புரட்சி செய்து கொண்டிருக்கும் பிரபல பதிவர்களுக்கு `காமுகப் புலி` எனப்படும் சிறப்பு விருதினை வழங்கி குரவிக்கலாம் என்று நினைக்கிறேன்.

விருது கொடுப்பதற்கான அனுமதியை எல்லாப் பதிவர்களிடமும் வாசகர்களிடமும் வேண்டி நிற்கிறேன்.நீங்கள் அனுமதி தந்தால் `காமுகப் புலி` விருது பெரும் அதிஷ்டசாளிகை அறிவித்து விருதினைக் கொடுப்பேன்.

தயவு செய்து யார் யாருக்கு இந்த விருது கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டாம்.
(அது நம்ம வேலை)

Sunday, October 31, 2010

இது யாரையும் குறிப்பிடுவதில்லை


மு கு- யாவும் கற்பனை. யாரையும் குறிப்பிடவில்லை.

நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு போயிருந்தேன். வந்த குட்டிகள் எல்லாம் சூப்பர். அதிலேயும் அழகான குட்டிகள் எல்லாம் என்னையே வட்டம் இட்டன.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏ ஜோக் சொல்லச் சொல்லி தொல்லை தந்தார்கள். உங்களுக்கு வெட்கமில்லையா என்றதற்கு இப்படி ஒரு கேள்விய ஆண்களைப் பார்த்துக் கேட்பீர்களா?ஆண் என்றால் என்ன பெண் என்றால் பதினெட்டு ஆனாலே ஏ ஜோக் படிக்கும் உரிமையை பெற்று விடுகிறார்கள்.அதற்கு இந்த சமூகம் எந்த வகையிலும் தடையாக இருக்கக் கூடாது...

கள்ளத்தனமாக டீ வீயில மட்டும் பிட்டு படம் பார்க்கும் காலத்தில பெரிய திரையில பார்க்க மாட்டேனா என்று ஏங்குவேன். இப்போ அந்த ஏக்கம் உலக திரைப்பட விழா என்ற காம களியாட்ட நிகழ்வுகள் மூலம் சாத்தியமாகி இருக்கிறது.
அதிலேயும் மனைவியோடு பயாப் பார்ப்பது இன்னும் குஷி . ஒருகல்லில் இரு மாங்காய். இப்போ என் மாணவிகளும் அடிக்கடி இந்த விழாக்களுக்கு வந்து (குறிப்பாக அவர்கள் உடலுறவுக் காட்சிகள் போகும் பொது மட்டுமே வருவார்கள்) தங்கள் அறிவை வளர்க்கிறார்கள். பாரதி சொன்ன புதுமைப் பெண்கள். மாணவிகள் வருவதால் இனி மனைவியை கழற்றி விட வேண்டும். 


நன்றி

நானே சும்மா ரோட்டில பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் சில நண்பர்கள் என் மேல் மூத்திரம் போய் என்னை பிரபலமான கக்கூசாக மாற்றி விட்டார்கள். எது எப்படியோ நமக்கு பிரபல்யம்தானே முக்கியம். என் மீது மூத்திரம் போன அனைவருக்கும் என் ஏ ஜோக்குக்காகவே தொடர்ந்து என் தளத்தைப் படித்து காமன்ட் போடும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

இந்தவார ஈ மெயில்

ஹலோ சார் !
இதுவரை தமிழிலே ஏ ஜோக் பிட்டுப் படம் எல்லாம் படிக்க கூகிளில கஷ்டப் பட வேண்டி இருந்தது .உங்கள் தளம் அந்தக் குறையை நீக்கி விட்டது. தொடருங்கள் உங்கள் பாலிய சேவையை. நீங்கள் நல்ல நல்ல அரை நிர்வாண போட்டோ எல்லாம் போடுகிறீர்கள். அப்படியே அவர்களின் தொடர்பு இலக்கத்தையும் பிரசுரித்தால் அவர்களுக்கு இன்னும் பிசினஸ் போகுமே.(மறக்காமல் ரேட்டும் குறிப்பிடவும்)


ஏ ஜோக்

பையன்- அக்கா கொஞ்சம் தள்ளி இருங்கோவன். கால் கடுக்குது

அக்கா - நாதாரி நான் எப்படிடா உனக்கு அக்கா ஆனேன்.

பையன்- இல்ல அக்கா உங்களைப் பார்த்தால் என் சொந்த அக்கா என்ற பீலிங் வருது அதான் சொன்னேன்.

அக்கா- சரி வட்ட தம்பி...

ஹிஹிஹெஹிஹி....

Saturday, October 30, 2010

லக்கி லுக் , செ.ரவி, வாலுப் பையனிடம் ஒரு கேள்வி !

டோண்டு ராகவன் கல்யாணத்திற்குப் போனார். அதைப்பற்றி எழுதினர் அதில் என்ன தப்பு இருக்கிறது?

நாம் ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் அந்த நிகழ்வு பற்றி எழுதுவதில்லையா?

அவர் கலியாணம் பற்றிய அந்த பதிவில் என்ன கூறினார்.
ஐயர் வந்தார் 
பிள்ளையார் படம் இருந்தது
பாட்டுப் போட்டாங்க
பொண்ணு வீட்டுக் காரங்க கொஞ்சம் செலவு செய்தாங்க

இதில என்ன தப்பு இருக்கிறது?
எல்லாத் தமிழ்க் கல்யானத்திலையும் நடப்பதுதானே?
இதில் ஏன் வெட்கப்படவேண்டும்?

இதையெல்லாம் ஒத்துக் கொண்டது போல குறிப்பிட்ட பதிவரே எதுவும் கூறவில்லை. என்ன செய்ய நாலு பேருக்கு மத்தியில தெரிய வேண்டும் என்பதற்காக இளம் ரத்தம் கடவுளே இல்லை என்று கொதிச்சது. ஆனாலும் நிஜ வாழ்க்கை வரும் போது  யதார்த்தத்தோடு சேர்ந்து போய் விட்டது.

ஆனாலும் பாருங்க சில நண்பர்கள்  இவ்வளவு காலமும் தன்னோடு இருந்த நண்பன் என்றும் பார்க்காமல் அவனது கலியாணத்தையே வைத்து கிட்ஸ் பார்க்க நினைக்குதுகள்.

அந்த நபர்கள் எவருமே  தங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதாக உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பிரச்சினையை திசை திருப்புவதிலேயே குறியாய்இருக்கிறார்கள்  . 

அதிலயும் இன்றைக்கு ஒருவர் எழுதி இருக்கிறார் ? வீட்டு நிகழ்வுகளுக்கு பதிவர்களை கூப்பிடக் கூடாதாம்....

அதுசரிதான் உங்களை மாதிரி கள்ளத்தனமான வேலை செய்யும் நிகழ்வுகளுக்கு யாரையும் கூப்பிடாமல்தான் செய்ய வேண்டும்.

உண்மையான வழி நடப்பவர்கள் யாரையும் கூப்பிட அச்சப் படத் தேவை இல்லை.

நான் சும்மாதான் கேக்கிறான் , நண்பர் ராஜன் இல்லாமல் வேறு ஒருவர் அப்படி கலியாணம் செய்தால் இந்த விடயம் பெரிதாகி இருக்குமா? 
எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று இத்தனை நாளை சொல்லி வந்தவர் திடீரென அப்படியே கலியாணம் செய்தால் அவர் சொன்னதெல்லாம் தப்புதானே?

இதற்கு பதில் சொல்லிவிட்டு மற்ற விடயங்களை பேசுங்கள் நாத்திகம் பேசும் மூ...... வாதிகளே!



Thursday, October 28, 2010

ஒரு பதிவரின் ஹாட்(hot) பேட்டி

நிரூபர்- வணக்கம், நீங்கள் சாதனைத் திருமணம் செய்து தமிழ் உலகுக்கே வழி காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். 

ரோஜன் - நன்றி . எல்லாப் புகழும் எனக்கே.(எனக்குத்தானே கடவுளே இல்லை)

நிரூபர்- நல்லது ,உங்களுக்கு கடவுளே இல்லை என்று சொல்லுகிறீர்கள்.ஆனால் உங்கள் கலியாணப் போட்டோவில் பிள்ளையார் படம் இருந்ததே.

ரோஜன் - அதுவா ? சத்தியமாகச் சொல்லுறன் அது பிள்ளையார் என்றே எனக்குத் தெரியாது. நான் பிறந்ததில் இருந்தே கோயிலுக்குப் போனதில்லை அதனால் அது பிள்ளையார் என்று எனக்குத் தெரியாது. ஏதோ விளையாட்டுப் பொம்மை மாதிரி அழகா இருக்கே என்று வாங்கி வைத்தேன்.

நிரூபர்- பிறந்ததில் இருந்தே கோயிலுக்குப் போனதில்லையா?

ரோஜன்- நான் கருவில் இருக்கும் போதுகூட கோயிலுக்குப் போனதில்லை. அதாங்க என் அம்மாவுக்கு கோயில் என்றாலே அலர்ஜி. அம்மா என்ன அம்மாவின் பரம்பரையே கோயிலுக்குப் போனதில்லை.அதுதான் பிள்ளையாரை எனக்குத் தெரியாமல் போயிட்டு.

நிரூபர்- ஆனால் ஒரு ஐயர் வந்துதானே உங்கள் கலியாணத்தை நடத்தி வைத்தாராமே உண்மையா?

ரோஜன்- யாரு சொன்னது அவர் என் கலியாணத்தை ஒரு ஐயர் நடத்தி வைத்தார் என்று. ரோட்டால போன யாரோ என் கலியாணத்திற்கு சாப்பிடுவதற்காக வந்திருப்பாங்க. அப்படியே நான் தாலி கட்டும் முன் சில மந்திரங்களை அவர் பாட்டுக்கு உளறி இருப்பார், ஆனால் பாருங்க நான் எந்த மந்திரமும் சொல்ல இல்லை.

நிரூபர்- அதுசரி பொண்ணு வீட்டுக் காரங்க ஏதோ காசு செலவழித்ததாக சொல்லுகிறார்களே அது உண்மையா?

ரோஜன்- சீ சீ அதெல்லாம் பொய்.  நான் தான் மாமனார்கிட்ட கொஞ்சம் காசு தட்டுப் பாடாக இருக்கு அதனால கையேந்தி பவானில சாப்பாடும் , பஸ் ஸ்டாண்டில் கலியாணமும் வைப்பமும் என்று சொல்ல பரவாஇல்லை மாப்பிள நான் கொஞ்சம் அன்பளிப்புத் தாரன் என்று சொல்லி காசு தந்தார். அந்தக் காசு வெறும் அன்பளிப்புத்தான். சீதனம் என்று தப்பா நினைத்து விடாதீங்க.

நிரூபர்- உங்கட திருமண அழைப்பிதழில் சுப முகூர்த்தம் என்று குறிப்பிட்டு இருந்தீர்களே , நீங்கள் அதை எல்லாம் நம்புவீர்களா?

ரோஜன்- சீ சீ யாருக்கு வேணும் இந்த சாத்திரம்.அது வெறும் அச்சுப் பிழை.

நிரூபர்- பிறகு சாந்தி முகூர்த்தம் எல்லாம் சம்பிராதாய்ப் படிதானே?

ரோஜன்- அதெப்படி சம்பிராதாயம் எல்லாம் நமக்கு சரிவரும். அதுவும் சம்பிராதாயத்திற்கு முரணாகத்தான்.

நிரூபர்- அப்படிஎன்றால்?

ரோஜன்- வழமையா பொண்ணுதானே காலில விழும். ஆனால் என் சாந்தி முகூர்த்தமன்று நான் அவட காலில விழுந்தேன்.


நிரூபர்- போதும் சாமி நான் போயிட்டு வாறன்...

ரோஜன்- (மனசுக்குள்) பிள்ளையாரப்பா ஒருமாதிரியா சமாளிச்சுட்டுத்தன்...

அதே நேரம் கூழ்ப் பையன் தன் பிளாக்கிலே பிள்ளையார் முன்னிலையில் ஐயர் மந்திரம் சொல்ல ( ரோஜன் மந்திரம் சொல்லவில்லை) மாமானாரின் காசில் புதுமையான கலியாணம் செய்த சாதனை வீரன் என்று எழுதத் தொடங்கினார்.அதற்கு முன் மறக்காமல் யாருக்கும் தெரியாமல் பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதினர்...

பி-கு- இதில் வரும் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல.முக்கியமாக பிள்ளையார் கூட கற்பனையே...

Monday, October 25, 2010

பிரபல பதிவரின் ஏக்கம்

ரசிகர்
அண்ணாச்சி அண்ணாச்சி என்ன இப்படி இந்த நேரத்துல பொய் கொத்து கொத்தா ஏ ஜோக் கொத்தி வச்சிருக்க . இப்பதான் ஒருவன் அடிபட்டு தாங்காம ஏ ஜோக் இல்லாமலேயே  பாண் றோஸ் போடத் தொடங்கிட்டான் . அடுத்தது உங்ககளுக்கு என்றுதான் பரவலாய் கதை .இந்த நேரத்தில ஏ ஜோக் தேவையா?

பிரபல பதிவர் 

அட போப்பா ! அவனப் பற்றி நாலு பேர் காரித்துப்பினதால அவன்ட கிட்ஸ் கிடு கிடுவென ஏறிப் போய்க் கிடக்கு.அத நான் ஈடு செய்ய வேனுமேன்னா என்னையும் நாலு பேர் காறித் துப்பனும். அதுவும் அவன் எனக்குப் பிறகு எழுத வந்தவன் என்னைப் பார்த்துதான் அவன் ஏ ஜோக் எழுதவே தொடங்கினான் .இப்ப பாரு ஏதோ அவன்தான் ஏ ஜோக் கண்டு பிடிச்சமாதிரி கத்துறானுகள்.எந்த நாயாவது என்னைக் கணக்கெடுக்குதா?

Saturday, October 23, 2010

கட்டாயம் தவிர்க்கவேண்டிய இடுகை !(தயவுசெய்து யாரும் இந்த இடுகையை படிக்க வேண்டாம்)

அதான் சொல்லிட்டேனே தவிர்க்கவேண்டிய இடுகை என்று. போங்கையா போய்ப் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க .

வரட்டா...இனியாவது சொன்ன படி கேட்கணும் சரியா?

கட்டாயம் ஓட்டுப் போடவேண்டிய இடுகை

சுட்டியை சொடுக்கி வாக்குப் போட்டுப் போங்கள் .


கட்டாயம் ஓட்டுப் போடவேண்டிய இடுகை 

Thursday, October 14, 2010

வக்கிரமான பதிவர்

`rape is not a crime
its jut a surprise sex `
ஒரு பதிவர் எழுதியிருக்கும் அருமையான தத்துவம்.அவருக்கு வேணுமானால் அது ஒரு surprise sexஆக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு?

இப்படி ஒரு கருத்தை வெளிப்படையாக சொல்ல ஒரு மனிதனுக்கு எவ்வளவு வக்கிரம் வேணும்.
ஆனால் பாருங்கள் அந்த வக்கிரத்தை ஆதரிச்சே பல பின்னூட்டங்களும் , ஓட்டுகளும். 
நாளைக்கு அந்த கருமாந்திரம் மகுடத்தில ஏறப்போகுது.

rape is not a crime
its jut a surprise sex என்று அறிய கருத்தை உலகறியச் செய்யும் முகமாக அதை மகுடத்தில் ஏற்றப்போகும் தமிழ் மனத்தின் சேவை இப்படியே தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அத்தோடு அதை மகுடத்தில் ஏற்ற்பபோகும் ஒட்டுப்போட்ட ரசிகர்களுக்கும் அவர்களின் தொண்டு தமிழிலே தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறன்.

Tuesday, October 12, 2010

யாரிந்த பிரபலங்கள் ?

இலக்கம் 1

நான் ஒரு பிரபல எழுத்தாளர்.பிரபலம் என்றவுடனேயே பெரிதாக எண்ணிவிட வேண்டாம் .நித்தியானந்தரும் பிரபலம்தான் அதுமாதிரிதான் இது. அத்தோடு முக்கியம் நான் பிரபல எழுத்தாளர் என்று மட்டுமே சொன்னேன் சிறந்த எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லவில்லை.
சரி அதைவிடுத்து விடயத்துக்கு வருவோம்.
நான் இன்றைக்கு சரக்கடிக்க எண்ணியுள்ளதால் எனக்கு ஒருபோத்தல் பட்டை சரக்கும் , ஒரு தண்ணீர் பக்கற்ரும் கொஞ்சம் ஊறுகாயும் வேண்டியனுப்பும் நல்ல உள்ளம் கொண்ட ரசிகர்கள்  என்னைத் தொடர்பு கொள்ளவும். ஆர்டர் செய்ய முன் என்னிடம் சொல்லி செய்தால் ஒரே சரக்கை பல பேர்  வாங்கி அனுப்புவதை தவிர்க்கலாம் .
இதனால் என்னை பிச்சைக் காரன் என்பவர்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை.
ஏனென்றால் நான் பிரபல எழுத்தாளர்.

......................................................................................................................................................................................................................................................................................................................
இலக்கம் 2

என்னடா இது ஒரு நாயும் பெண் பதிவர்களை திட்ட மாட்டேன் என்கிறது. நமக்கு வாயெல்லாம் எச்சில் ஊறிப் போய்க் கிடக்கு. கொஞ்சம் காறித் துப்புவம் என்றால் எவனும் பெண் பதிவர்களை சீண்ட மாட்டேன் என்கிரானுகள்.இப்படியே போனா நமக்கு எழுதவும் மேட்டர் இல்லாமல் போயிடுமே. விடக்கூடாது நானாவது பொய்  ID  யில் போய் யாராவது பெண் பதிவர்களை சீன்டியாக வேண்டும்.

இப்போதைக்கு எச்சிலை ஒரு ஒரு அண்டாவில் சேர்த்து வைப்போம் .பிறகு துப்ப தேவைப்படலாம். ச்ச் தூ ...அண்டா நிரம்பி வழிகிறது 


......................................................................................................................................................................................................................................................................................................................

இலக்கம் 3

என்னடா செய்யிறது இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் ஏ ஜோக்குக்கு எங்கே போறது.தமிழ் செக்ஸ் தளத்தில் இருந்த ஏ ஜோக்கெல்லாம் போட்டாச்சு. நமக்குத்தான் ஆங்கில அறிவு இல்லாட்டியும் ஆங்கில ஏ ஜோக்குளையும் `சிலது ஆங்கிலத்திலேயே இருக்கும் போதுதான் அழகாக இருக்கிறது` என்ற அடைமொழியோடு போட்டும் சமாளிச்சாச்சு.இனியும் ஏ ஜோக்குக்கு எங்கே போகிறது.


......................................................................................................................................................................................................................................................................................................................

இலக்கம் 4 

நான் கம்யூனிஸ்ட் .
ஆனாலும் எல்லோரும் நான் எழுதுவதைத்தான் சரி என்று சொல்ல வேண்டும். எனக்குத்தான் வாக்குப் போட வேண்டும். 
என்னை எதிர்த்தால் உங்கள் பேரை நாறடிக்கும் விதமாக எனக்கு எழுதத் தெரியாவிட்டாலும் சில லூசு நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லி எழுதி என் தளத்திலேயே போடுவன்..

....................................................................................................................................................................
இலக்கம் 5

அட நான் ஒரு லூசுங்க. நான் கதைப்பதெல்லாம் மனப் பிராந்து. எழுதுவதும் அப்படித்தான். இப்படி மனப் பிறந்து பிடிச்ச லூசுகள் படிச்சாலே போதும். மேலும் நான் சின்ன வயசில கள்ளத்தனமா படிச்ச மட்டமான ஜோக் படமெல்லாம் கூட போடுவன். நான் ஜோக்கியன் இல்லை என்று சொல்லிக்கொண்டுதான் போடுவன்.அதனால நான் செக்ஸ் படமே என் தலத்தில போட்டாலும் யாரும் கேட்கக் கூடாது. நான் ஒன்றும் என்னை ஜோக்கியன் என்று எப்போதும் சொன்னதே இல்லை.பருப்பு மாதிரி வந்து என் தளத்தை எந்த ஜோக்கியனையும் நான் கேட்கவில்லை. எட்டு வயசிலேயே இலக்கியாவை சிட்டு அடிக்க பள்ளிக்கு கட போடும் எனக்கு இலக்கியம் என்றாலே  அலர்ஜி.

அதனால நூறு வருஷம் கழிச்சுப் படித்தாலும் திட்டாமல் தயவு செய்து ஓடடு போட்டுத்துப் போங்க.
உங்களுக்காக நான் சின்ன வயசில படிச்ச மட்டமான ஜோக் எல்லாம் தமிழில் இருந்து அழியக் கூடாது என்ற நல்ல மனதோடு என் தளத்திலே சேகரித்து வைத்து உள்ளேன்.கடையம் படித்து ஓட்டுப் போடுங்க எஜமான்.

Monday, September 13, 2010

ஏ ஜோக்

டீச்சர் - உனக்கு கதை எழுதப் பிடிக்குமா , கட்டுரை எழுதப் பிடிக்குமா அல்லது கவிதை எழுதப் பிடிக்குமா?

ஒரு பிரபல பதிவரின் மகன்- எனக்கு ஏ  ஜோக் எழுதத்தான் பிடிக்கும் டீச்சர்


..................................................................................................................................................................................................................

நான் - ஏன் அக்கா மகனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க?

பக்கத்து வீட்டு அக்கா- பாருங்க தம்பி இந்த வயசில இவன் இன்டர் நெட்டில என்னவெல்லாம் பார்க்கிறான்

நான் - ஏனடா தம்பி இந்த வயசில இதெல்லாம் தப்புடா

எட்டு வயதுப் பையன்- என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க ? கூடப் படிக்கும் பையனின் அப்பா எழுதும் பிளாக்கின் அட்ரஸ் இது.அவரு பெரிய பிரபலம் என்று பிரண்ட் சொன்னான் .அதுதான் அவரின்ட பிலாக்கப் பார்த்தன்.யாருக்குத் தெரியும் அதில இப்படி ஏ ஜோக்கெல்லாம் இருக்கும் என்று...

Friday, August 13, 2010

குறிப்பாக வால்பையன் ,தமிழ் ஓவியா , வினவு நண்பர்களுக்கு இந்தச் சவால்....

கடவுள் மீது குறை சொல்வேன்பது ஒரு பேஷன்.
கடவுள் மீது பைத்தியமாக இருப்பதும் ஒரு பேஷன்தான்.

ஊர் மூலையில் சாப்பாட்டிற்கே அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சாமியார் உண்மையில் கடவுள் மீது அதிக அர்ப்பணிப்புக் கொண்டவராக இருக்கலாம்.ஆனாலும் அவரைவிட நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் , ஊடகங்களில் வலம்வரும் எல்லோரும் அறிந்த சாமியார் தன வீட்டிற்கு வருவதே தமக்கு விமோசனம் தரும் என்று சொல்வது பக்தியா அல்லது தங்களை சமூகத்தில் உயர்த்திக் காட்டுவதற்கான உக்தியா என்று அடிக்கடி நான் குழம்பிப் போவதுண்டு.
சிலவேளை அது ஒரு பேஷனாகும் இருக்கலாம்!

கடவுளை எதிர்ப்பது அதைவிட விநோதமாக இருக்கும். வலைத்தளங்கலிலே இப்போது கடவுள் நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை ,கடவுளை நம்புவர்கள் எல்லோரும் முட்டாள் என்று நிறையப் பேர் எழுதுகிறார்கள்.
இதுவும் ஒரு பேஷன்தான்......

உண்மையில் இது ஒரு நல்ல உக்தி.
அதாவது கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை என்று நம்புவர்களைஎல்லாம் முட்டாளாக எழுதும்போது தாங்கள் அறிவாளிகளாக வெளிக்காட்டப்படுவதில் அவர்களுக்கு ஒரு வரட்டுச் சந்தோசம்.

எனக்கு ஒரு சின்னச் சந்தேகம் ,இப்படி கடவுள் நம்பிக்கைக்கு எதிராக எழுதும் நண்பர்களிடம் ஒரு சின்ன கேள்வி , உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரோ அல்லது நீங்களோ கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்லி கடவுள் சந்நிதானத்தில் தாலியோ அல்லது மோதிரமோ மாற்றிக் கொள்ளாமல் திருமணம் செய்துள்ளீர்களா?

எனக்குத் தெரிந்தவரையில் யாரும் இல்லை இல்லை இல்லை........

யாரும் நான் அவ்வாறுதான் மணமுடித்தேன் என்று சொன்னால் அது பொய் என்று கடவுள் சந்நிதானத்தில் அடித்துச் சத்தியம் செய்ய நான் தயார். அவர்கள் தயாரா?


Tuesday, August 10, 2010

யதார்த்த முரண்பாடு

எனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே நான் செய்வேன்.யாரும் என்னை மாற்ற முடியாது.
இப்படி சொல்லிக் கொண்டே மற்றவர்களில் குறைசொல்லும் விமர்சகர்களில் நானும் ஒருவன்
அது ஒரு தவறு என்று நான் நினைக்கவில்லை.
யார் சொல்லியும் நான் திருந்தமாட்டேன் என்று இறுமாப்புக் கொள்ளுவது என்னை ஒரு பெரிய மனிதனாக காட்டிக் கொள்ளவே!
அதைப்போலவே மற்றவர்களில்  குறை கண்டுபிடிப்பதும் என்னை பெரிய மனிதனாக காட்டிக் கொள்ளவே!
ஆக இரண்டும் வேறு வேறல்ல.
யார் சொல்லியும் நான் திருந்தமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு என்னைத் திருந்து என்று சொல்கிறாய் என்று குறை கூறாமல் நீங்களும் என்னைப் போலவே மாறி விடுங்கள்.

இங்கே நான் என்பது சத்தியமாக நான் இல்லை!