Monday, October 25, 2010

பிரபல பதிவரின் ஏக்கம்

ரசிகர்
அண்ணாச்சி அண்ணாச்சி என்ன இப்படி இந்த நேரத்துல பொய் கொத்து கொத்தா ஏ ஜோக் கொத்தி வச்சிருக்க . இப்பதான் ஒருவன் அடிபட்டு தாங்காம ஏ ஜோக் இல்லாமலேயே  பாண் றோஸ் போடத் தொடங்கிட்டான் . அடுத்தது உங்ககளுக்கு என்றுதான் பரவலாய் கதை .இந்த நேரத்தில ஏ ஜோக் தேவையா?

பிரபல பதிவர் 

அட போப்பா ! அவனப் பற்றி நாலு பேர் காரித்துப்பினதால அவன்ட கிட்ஸ் கிடு கிடுவென ஏறிப் போய்க் கிடக்கு.அத நான் ஈடு செய்ய வேனுமேன்னா என்னையும் நாலு பேர் காறித் துப்பனும். அதுவும் அவன் எனக்குப் பிறகு எழுத வந்தவன் என்னைப் பார்த்துதான் அவன் ஏ ஜோக் எழுதவே தொடங்கினான் .இப்ப பாரு ஏதோ அவன்தான் ஏ ஜோக் கண்டு பிடிச்சமாதிரி கத்துறானுகள்.எந்த நாயாவது என்னைக் கணக்கெடுக்குதா?

5 comments:

Unknown said...

யாருங்க அந்த பிரபல பதிவர்

சந்தனமுல்லை said...

ulti'! ;-)))

Anonymous said...

அய்யய்யோ, இங்கே கமெண்ட் போட்ட ரெண்டு பேரைப் பத்தி மறுபடியும் பொனைவு எழுதுவாங்களே. மறுபடியும் ஒரு பெரிய கலவரமாகுமே! :(

Anonymous said...

இதோ..

Anonymous said...

தாய்லாந்தில் அனைவரும் நலமா?