பொஞ்சாதி சொல்லிட்டால் என்றவுடன் பார்ப்பனர் மந்திரம் ஓத சீதனம் வாங்கி கலியாணம் கட்டி பெரிய
புரட்சிக் கலியாணமே நடத்திக் காட்டினார்.
அதுக்கப்புறம் கொஞ்ச காலமா ஆளைக் காணோம் பொடியன் போஞ்சாதிக்குப் பயந்து கோயில் குளம் என்று
அலைஞ்சு திரிஞ்சுபோட்டு இப்பதான் திறும்பி மீதும் தனது பகுத்தறிவுப் புத்தியைக் காட்டுது.
அடே தம்பி உன் பொஞ்சாதி சொன்ன மட்டும் கடவுள் இருக்கும் மத்தவங்க சொன்ன இருக்காதோ.
நீ பெரிய பகுத்தறிவு வாதி என்றால் என்ன மசிருக்கு தாலி கட்டினாய் . அப்படியே உண்ட தொஸ்த்துக்கள் சொல்லுற படி
லிவ்விங் டுகதரே வாழ்ந்திருக்கலாமே? அப்படியே கழட்டிவிட்டு இன்னொருத்தியை தேடிப்பிடித்து
இதைவிட கொஞ்சம் கூடவே சீதனம் வாங்கியிருக்கலாம்...
தூ நாயே ஒரு போட்டைப்ப்புள்ளட்ட கைநீட்டி சீதனம் வாங்கிய நீ என்ன மூஞ்சிய வச்சிட்டு திரும்பவும்
எழுத வந்திருக்கிறாய். போ பொய் மனிசிட முந்தானையை பிடிச்சித்து கோயில் குளம் என்று திரி...
கேட்டால் எனக்கு கடவுள் இல்லாட்டியும் பொம்பிளையின் உணர்வுகுக்கு மதிப்பளிக்கும் உத்தமன் என்று
ஊரை ஏமாத்தலாம்.அதுக்குத்தானே துணையா ஒரு கூட்டமே இருக்கு.
உனக்கு இனி இதைப்பற்றி எழுத எந்த ஜோக்கிதையும் இல்ல. நீ உணமையிலே எழுத விரும்பினால்
நீ வாங்கின சீதனத்தை திருப்பிக் கொடுத்துப் போட்டு , கட்டின தாலியை அருத்தேரிஞ்சு போட்டு எழுது...
2 comments:
டோண்டு ஐயா, சிலோன் பாஷை நல்லா எழுதறேள்.
கலக்குங்கோ.
பயணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html
Post a Comment