Sunday, February 27, 2011

எவன்டா ஜாக்கி அண்ணாவைத் திட்டுறவன் ?

எவனைய அங்கே ஜாக்கி அண்ணனைத் திட்டுறவன்.எப்பேர் பட்ட வீரன் அவர்?

எவண்டா இந்த உலகத்தில தன் போட்டோவையும் போன் நம்பரையும் போட்டு அடல்ட்ஸ் ஒன்லி  தளம் நடத்துறான்.
அவரே தன் தளத்தை அடல்ட்ஸ் ஒன்லி என்று ஒத்துக் கொள்ளுகிற உத்தமர். அவரின் கடைசி இடுகையையும் பாருங்கள் 
பதினெட்டு பிளஸ் என்று இருக்கும். பதினெட்டு பிளஸ் என்றால் அடல்ட்ஸ் ஒன்லி என்றுதானே அர்த்தம்.

மேலும் கடைசி இடுகையில் தன்னைத் திட்டினாலும் அதன் மூலம் பிரபலமாக்கியதிற்காக எல்லோருக்கும் நன்றி 
தெரிவித்து இருக்கிறார். அதுசரி நமக்கு பிரபலம் தானே முக்கியம்./ ..../ வை  கூட்டிக் கொடுத்தாவது காசு சம்பாதிக்க நினைப்பது 
போன்ற இந்த மன நிலையை வெளிப்படையாக சொல்லும் தைரியம் நம்ம ஜாக்கி அண்ணாவைத் தவீர வேறு 
யாருக்கு இருக்கிறது.

இங்கே ஏதொ இன்செஸ்ட் என்றதில விருப்பமே இல்லாதவர்கள் போல எல்லோரும் நடிக்கிறாங்க . எத்தனை நாய்கள் 
அப்படி வெளியே சொல்லிக்கொண்டு கள்ளத்தனமா செக்ஸ் தளங்களுக்கு போய் அம்மா மகன் புணர்ச்சி பற்றி படிக்கும் போது
ஜாக்கி அண்ணா மட்டும் துணிவாக தான் ரசித்த அந்த இன்செஸ்ட் படத்தை மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று சொல்லும் 
தைரியசாலி அவரை எவன்டா திட்டுறவன்.

  

Tuesday, January 4, 2011

பதிவர் தொப்பி தொப்பி.கமல்.மற்றும் பதிவுலக ஆபாசம்

நண்பர் தொப்பி தொப்பி அவர்களே !

சினிமா பற்றி நீங்கள் எழுதிய இடுகையைப் படித்தேன். ஒட்டுமொத்தமாக சினிமா உலகத்தையே குறை கூறி தண்டிக்க வேண்டும் 
என்று எழுதியிருந்தீர்கள். சினிமாத் துறையில் இருக்கும் அடிமட்டத் தொழிலாளியையும் அல்லவா உங்கள் தண்டனை பாதிக்கும். 

நீங்கள் உதாரணமாகக் காட்டிய கமல் அல்லது ஏனைய நட்சத்திரங்கள் எப்படியோ சின்ன விளம்பரப் படத்திலாவது முகத்தைக் காட்டி 
பிழைத்துக் கொள்வார்கள் ஆனால் திரையில் தெரியாத கீழ் நிலை தொழிலாளியின் நிலை என்ன?

அடுத்து நீங்கள் சொல்லிய உதாரணத்தில் கமலையும் சேர்த்தது தப்பு.மற்றவர்கள் எல்லோரும் கடவுளை நம்பும் ஆத்திகர்கள். 
அவர்களுக்கு பகுத்தறிவே இல்லை.அதனால் அவர்கள் பல பேரோடு கூட்டுச் சேர்வது தப்பு.ஆனால் கமல் , கருணாநிதி போன்றவர்கள் 
எவ்வளவு பெரிய பகுத்தறிவு வாதிகள் அவர்கள் எத்தனை பேரோடும் சேர்ந்து வாழலாம். அதுக்குப் பெயர்தான் லிவ்விங் டுகதர். 
அதுபற்றி நமது பதிவுலக பகுத்தறிவு வாதிகளே பக்கம் பக்கமாக எழுதினார்களே நீங்கள் படிக்கவில்லையா?

இந்த சுதந்திர நவீன உலகத்திலே லிவ்விங் டுகதர் தப்பு என்று சொன்னால் பதிவுலகமே உங்களை கேலி செய்யும்.
 
நீங்கள் சினிமாவை கேலி செய்யும் முன் நம் பதிவுலகிலே பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக் கொண்டு லிவ்விங் டுகதருக்கு 
ஆதரவாக பேசுபவர்கள் திருந்த வேண்டும் என்று ஒரு பதிவு போடுவீர்களா?

அடுத்து சினிமாவில் ஆபாசம் காட்டப் படுவதாக சொல்கிறீர்கள். சும்மா இலவசமாக எழுதும் பதிவைக் கூட பிரபலமாக்க 
ஒரு ஏ ஜோக் , தடை செய்யப்பட்ட வீடியோ , பெண்களின் நிர்வாணப் படங்கள் தேவைப் படும் போது கோடிக் கணக்கில் செலவழித்து 
படம் எடுப்பவர்கள் அவ்வாறு ஆபாசங்களை வெளியிடுவதில் என்ன தவறு?

பதிவுகளில் வெளியிடப்படும் ஆபாசத்தோடு ஒப்பிடும் போது படங்களில் வருவதெல்லாம் சர்வ சாதாரணம். 

இப்படி இருக்க நீங்கள் சினிமாவைக் குறை சொல்லும் முன் ஒருமுறை நம் பதிவர்களையும் குறை சொன்னால் நன்றாக இருக்கும். 
ஆனால் அவ்வாறு எழுதினால் நீங்கள் பல எதிரிகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை கருதிக் கொண்டு எழுதுங்கள். ஏனெறால் 
அவர்களும் ஏ  ஜோக்குக்காகவே ஏங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜால்ரா போடும் கூட்டமே உள்ளது.

Wednesday, December 22, 2010

தமிழ் மனத்தின் பாராமுகம்! பிரபல பதிவர்களின் மனக்குமுறல்...

இன்றைய காலகட்டத்தில் பதிவுலகுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்திருக்கிறது .எல்லாம் தமிழ் மனத்தின் விருது நிகழ்வாலே.
தமிழ்மணம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புக்களைத் தெரிவு செய்து விருது வழங்குகிறது. அந்தப் பிரிவுகளிலே 
தாங்களை பிரபலமாக்கிய முக்கியமான ஒரு பிரிவை சேர்க்காததால் பல பிரபல பதிவர்கள் மனக்குமுரலில் இருக்கிறார்கள்.

தாங்கள் எவ்வளவுதான் போட்டி போட்டு தமிழை அடுத்த கட்டத்திற்கும் , தங்கள் வீட்டில் இருக்கும் மிக உன்னதமான கலாச்சாரத்தை 
தமிழின் உன்னத கலாச்சாரமாக மாற்றுவதற்கும் பாடுபட்டு அந்த விடயங்களை எழுதினாலும் தமிழ் மனம் அதை தனது 
தேர்வுப் பிரிவில் சேர்க்காததால் அந்தப் பிரபலங்கள் நொந்து போய் உள்ளார்கள்.

அடுத்தமுறையாவது ஏ ஜோக் எனும் அந்த உன்னத படைப்பை தனது பிரிவிலே தமிழ்மணம் உள்ளடக்கி அந்தப் பிரபலங்களுக்குரிய 
அங்கிகாரத்தை வழங்கும் என நம்புகிறோம்.

புஸ்கி - இந்தப் பதிவில் நிறைய உள்குத்துக்கள் உள்ளன.

Friday, December 17, 2010

பதிவுலக புரட்சிகளின் தந்தை

கொஞ்ச காலத்திற்கு முதல் தான் பெரிய பகுத்தறிவு வாதி பருப்பு என்று பீற்றிக்கொண்டிருந்த ஒருவர் பிறகு 
பொஞ்சாதி சொல்லிட்டால் என்றவுடன் பார்ப்பனர்  மந்திரம் ஓத சீதனம் வாங்கி கலியாணம் கட்டி பெரிய 
புரட்சிக் கலியாணமே நடத்திக் காட்டினார். 
அதுக்கப்புறம் கொஞ்ச காலமா ஆளைக் காணோம் பொடியன் போஞ்சாதிக்குப் பயந்து கோயில் குளம் என்று 
அலைஞ்சு திரிஞ்சுபோட்டு இப்பதான் திறும்பி மீதும் தனது பகுத்தறிவுப் புத்தியைக் காட்டுது.
அடே தம்பி  உன் பொஞ்சாதி சொன்ன மட்டும் கடவுள் இருக்கும் மத்தவங்க சொன்ன இருக்காதோ.

நீ பெரிய பகுத்தறிவு வாதி என்றால் என்ன மசிருக்கு தாலி கட்டினாய் . அப்படியே உண்ட தொஸ்த்துக்கள் சொல்லுற படி 
லிவ்விங் டுகதரே வாழ்ந்திருக்கலாமே? அப்படியே கழட்டிவிட்டு இன்னொருத்தியை தேடிப்பிடித்து 
இதைவிட கொஞ்சம் கூடவே சீதனம் வாங்கியிருக்கலாம்...

தூ நாயே ஒரு போட்டைப்ப்புள்ளட்ட கைநீட்டி சீதனம் வாங்கிய நீ என்ன மூஞ்சிய வச்சிட்டு திரும்பவும் 
எழுத வந்திருக்கிறாய். போ பொய் மனிசிட முந்தானையை பிடிச்சித்து கோயில் குளம் என்று திரி...
கேட்டால் எனக்கு கடவுள் இல்லாட்டியும் பொம்பிளையின் உணர்வுகுக்கு மதிப்பளிக்கும் உத்தமன் என்று 
ஊரை ஏமாத்தலாம்.அதுக்குத்தானே துணையா ஒரு கூட்டமே இருக்கு. 

உனக்கு இனி இதைப்பற்றி எழுத எந்த ஜோக்கிதையும் இல்ல. நீ உணமையிலே எழுத விரும்பினால் 
நீ வாங்கின சீதனத்தை திருப்பிக் கொடுத்துப் போட்டு , கட்டின தாலியை அருத்தேரிஞ்சு போட்டு எழுது...

தமிழ் மனத்தின் பாராமுகம்! பிரபல பதிவர்களின் மனக்குமுறல்...


இன்றைய காலகட்டத்தில் பதிவுலகுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்திருக்கிறது .எல்லாம் தமிழ் மனத்தின் விருது நிகழ்வாலே.
தமிழ்மணம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புக்களைத் தெரிவு செய்து விருது வழங்குகிறது. அந்தப் பிரிவுகளிலே 
தாங்களை பிரபலமாக்கிய முக்கியமான ஒரு பிரிவை சேர்க்காததால் பல பிரபல பதிவர்கள் மனக்குமுரலில் இருக்கிறார்கள்.

தாங்கள் எவ்வளவுதான் போட்டி போட்டு தமிழை அடுத்த கட்டத்திற்கும் , தங்கள் வீட்டில் இருக்கும் மிக உன்னதமான கலாச்சாரத்தை 
தமிழின் உன்னத கலாச்சாரமாக மாற்றுவதற்கும் பாடுபட்டு அந்த விடயங்களை எழுதினாலும் தமிழ் மனம் அதை தனது 
தேர்வுப் பிரிவில் சேர்க்காததால் அந்தப் பிரபலங்கள் நொந்து போய் உள்ளார்கள்.

அடுத்தமுறையாவது ஏ ஜோக் எனும் அந்த உன்னத படைப்பை தனது பிரிவிலே தமிழ்மணம் உள்ளடக்கி அந்தப் பிரபலங்களுக்குரிய 
அங்கிகாரத்தை வழங்கும் என நம்புகிறோம்.

புஸ்கி - இந்தப் பதிவில் நிறைய உள்குத்துக்கள் உள்ளன.

Tuesday, November 23, 2010

ஹஹஅஹஹா செந்தழல் அவி சாரி ரவி

இந்த லிவ்விங் டுகேதரை ஆதாரித்து அலையும் கூட்டம் பாருங்கோ என்ன பெசுரதேன்றே தெரியாமல் அலைகிறார்கள்.
பாவப்பட ஜென்மங்கள்.
நம்ம தல செந்தழல் ரவி இப்படி எழுருதி இருக்கிறார்.

//ஒரு பின்னூட்டத்தில் திரு.வினோத் என்பவர் கேட்கிறார். உங்கள் வீட்டு பொம்பளைங்க போன் நம்பர் தாங்க, நான் லிவ்விங் டுகெதர் ஆக வாழ விரும்புகிறேன் என்று. திரு.வினோத் அவர்களுக்கு நான் சொல்வது இது தான். லிவ்விங் டுகெதரோ, காதலோ, திருமணமோ, அந்த பெண் விரும்பினால் தான் நடக்கும். அதுக்குல்லாம் ஒரு மூஞ்சி வேணும் மச்சி. ஊட்ல கண்ணாடி இல்லையா ?

எப்போது ஒருத்தி அழகாகக் கிடைத்தாலும் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து விட்டுப் போகலாமா என்று எங்கும் ஒரு கேழ்த்தரமான 
சமூகத்தவனாலேயே இப்படி பேச முடியும்.
அழகுக்கு அப்பால் மனதும் இருக்கிறது.
அது எங்க உங்களின் மண்டைக்கு ஏறப்போகிறது.
கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு நீ போ உன்னோடு வாழப் பிடிக்கலை என்றுவிட்டு இன்னொருத்தியையோ ஒருத்தனையோ தேடித் 
போகும் உங்களுக்கு மனது பற்றி என்னே தெரியப் போகிறது.

அண்ணே நான் ரொம்ப கம்பீரமா அழகா இருப்பேன்.உங்க வீட்டுப் பொண்ணுகள் என்னை விருப்பப் பட்டு வருவார்களா?
சீக்கிரமா சீக்கிரமா நம்பர் அனுப்பவும் ...

Sunday, November 21, 2010

பதிவுலகில் இருந்து அடித்துத் துரத்தப்பட வேண்டிய பதிவர்கள்

லிவ்விங் டுகடேராம் லிவ்விங் டுகதர்.

என்னங்க இது அநியாயம்.

ரெண்டு பேர் வாழ்ந்து பார்ப்பார்களாம் .பிடித்திருந்தால் தொடர்வார்களாம் பிடிக்காட்டி விட்டுவிட்டு இன்னொரு 
துணையைத் தேடித் போவார்களாம்.
திருமணம் செய்தால் பிடிக்காட்டி இன்னொருத்தியையோ ஒருத்தியையோ தேடிப்பிடிப்பதற்கு விவாகரத்துவரை
காத்திருக்கனுமாம். லிவ்விங் டுகதரில் அப்படி காத்திருந்து நேரம் வீனாக்கமலேயே இன்னொரு துணையோடு 
வாழ்ந்து பார்க்கலாமாம். இதுதான் இதற்காக வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் பதிவர்களின் அற்புதமான 
அதி உன்னதமான கருத்து.
கருமம் கருமம்.

அதிலையும் பாருங்க ஒரு பதிவர் மும்முரமாய் இந்த லிவ்விங் டுகதருக்காக உயிரைக் கொடுத்து பதிவெழுதி
மாய்த்துக்கிட்டு இருக்கிறார்.அவர்தான் கொஞ்ச நாளைக்கு முன் உத்தமர் போல ஏ ஜோக் எழுதுவதே கிரிமினல்
குற்றம் என்று தொண்டை கிழிய கத்தினவர்.
ஏ ஜோக் எழுதுறதே குத்தமாம். ஆனால் கலியாணத்துக்கு முன்னே இருவர் படுத்துப் பார்த்து சந்தோசம் கிடைக்குதா 
இல்லாட்டி இன்னொருவர் அதைவிட நல்ல சந்தோசம் கொடுப்பார்களா என்று அறிவது நல்லதாம்.
இவர்கள் எல்லோரும் சும்மா ஏதாவது எழுதி கொஞ்ச ஹிட்ஸ் எடுக்க அலையும் கூட்டம்.

கொஞ்ச நல்ல மகான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மறுத்தவர் துமில் மிகவும் அருமையாக இது பற்றி எழுதினார். அவரிண்ட இடுகையை விட அவர் பின்னூட்டங்களை கையாண்ட 
விதம் எல்லாப் பதிவர்களுக்கும் முன்னுதாரணம்.

நானும் ஒரு பின்னூட்டம் எனது பாணியிலேயே போட்டேன்.
// டேய் நாதாரிகளா அதானே ஆராய்ச்சி முடிவுகளையே புட்டு புட்டு வைத்து இந்தச் சீரழிவு தேவை இல்லை என்று
சொல்லிவிட்டார். . இன்னும் கலியாணத்துக்கு முன் எப்படியாவது ரெண்டு மூணு பேரோட இர்க்குரதுக்கு இப்படி 
அலைகிறீர்களே. உங்கட பொன்னைப் பார்க்க வருபவன் கலியாணத்துக்கு முன் கொஞ்ச நாள் தனியா வாழ்ந்து 
பார்த்துட்டுத்தான் முடிவு சொல்லுவேன் என்றால் பொன்னை அவனோட அனுப்பி வைப்பீங்களா?
சொல்லுங்க உங்க வீட்டு விலாசத்தை நானும் பொண்ணு பார்க்க வாறன்//

அவருக்கு சாதகமா நான் இட்ட இந்தப் பதிவையே அவர் வெளியிடாமல். தனியே மெயிலில் விரசம் அதிகமாக 
இருப்பதால் வெளியிட முடியாது மன்னிக்கவும் என்று சொல்லியிருந்தார்.

அது அவரிண்ட நல்ல உள்ளம்.

அதிலேயே இன்னொரு பின்னூட்டம் இட்டு இருந்தார்..

தயவுசெய்து தனிமனித தாக்குதலாக , அல்லது பதிவிகளையோ பட்டங்களையோ பெரிது படுத்தி பின்னூட்டம் இடவேண்டாம்.
பதிவி பட்ட வேறுபாடுகளை மறந்து சக மனிதராக அல்லது பதிவராக மட்டும் பார்த்தாலே போதும்..//

பாருங்கள் சும்மா டம்மிப் பீசுகளே பட்டம் பதவி என்று கொக்கரிக்கும் பொது ஒரு மருத்துவர் எவ்வளவு பெஐந்தன்மையோடு
சொல்லியிருக்கிறார்.

படிச்ச மனிசன் படிச்ச மனுசந்தான்.

இன்னொரு பின்னூட்டம்
ரோகினி சிவா நான் தெளிவாக சொல்லிவிட்டேன்.
நான் கேட்ட உங்கள் கருத்துக்களுக்கான ஆதாரத்தைச் சொல்லாமல் சொல்லப்படும் எந்த விதண்டாவாதமான
மூட நம்பிக்கைக் கருத்துக்களும் வெளியிடுவதற்கான தளம் இதுவல்ல.அதனால் உங்கள் மூடநம்பிக்கைக் கருத்தை
வெளியிடமாட்டேன்//

பாருங்கள் அவரின் பெரும் தன்மையை காமன்ட் மொடரேசன் வைத்திருந்தாலும் வெளியிடாத காமன்ட்சுக்கு 
காரணம் சொல்லும் முதல் பதிவர் அவராகத்தான் இருக்கும்.
மற்றப் பதிவர்களும் அவரைப் பார்த்து இந்த நேர்மையை கற்றுக் கொள்ள வேண்டும்.




டாக்டர் உங்கள் சேவை அளப்பரியது.
சில உதவாக்கரைகள் சும்மா ஹிட்ஸ் வேணும் என்றதற்காக அதுகளிண்ட மன சாட்சிக்கு எதிராகவே எழுதுதுகள்
அது காசுக்காக யாரையோ கூடிக் கொடுப்பது போன்றது.

போற போக்கைப் பார்த்தால் இவனுகளிட்ட பொண்டாட்டி என்னங்க உங்களோடு வாழப் பிடிக்கல பக்கத்து வீட்டுக் காரர் 
பொண்டாட்டிய சந்தோசமா வைத்திருக்கார். நான் அவரோடு வாழப் போறான் என்றால். 
ஆமா செல்லம் நானும் சொல்ல நினைத்தேன் அவரோடு பொய் சந்தோசமா இரு என்று அனுப்புவானுகள் போல இருக்கு.
இது இல்ல திருமணம் பொண்டாட்டிக்கு வழுரதில திருப்தி இல்லை என்றால் பரவாயில்லை நான் என்ன குறை 
வைத்தேன் என்று கேட்டு அவளைத் திருப்திப் படுத்துவதுதான் திருமண வாழ்க்கை.

கொடுத்து வச்ச பக்கத்து வீட்டுக் காரன்.

டாக்டரின் பதிவு http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_404.html