Sunday, October 31, 2010

இது யாரையும் குறிப்பிடுவதில்லை


மு கு- யாவும் கற்பனை. யாரையும் குறிப்பிடவில்லை.

நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு போயிருந்தேன். வந்த குட்டிகள் எல்லாம் சூப்பர். அதிலேயும் அழகான குட்டிகள் எல்லாம் என்னையே வட்டம் இட்டன.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏ ஜோக் சொல்லச் சொல்லி தொல்லை தந்தார்கள். உங்களுக்கு வெட்கமில்லையா என்றதற்கு இப்படி ஒரு கேள்விய ஆண்களைப் பார்த்துக் கேட்பீர்களா?ஆண் என்றால் என்ன பெண் என்றால் பதினெட்டு ஆனாலே ஏ ஜோக் படிக்கும் உரிமையை பெற்று விடுகிறார்கள்.அதற்கு இந்த சமூகம் எந்த வகையிலும் தடையாக இருக்கக் கூடாது...

கள்ளத்தனமாக டீ வீயில மட்டும் பிட்டு படம் பார்க்கும் காலத்தில பெரிய திரையில பார்க்க மாட்டேனா என்று ஏங்குவேன். இப்போ அந்த ஏக்கம் உலக திரைப்பட விழா என்ற காம களியாட்ட நிகழ்வுகள் மூலம் சாத்தியமாகி இருக்கிறது.
அதிலேயும் மனைவியோடு பயாப் பார்ப்பது இன்னும் குஷி . ஒருகல்லில் இரு மாங்காய். இப்போ என் மாணவிகளும் அடிக்கடி இந்த விழாக்களுக்கு வந்து (குறிப்பாக அவர்கள் உடலுறவுக் காட்சிகள் போகும் பொது மட்டுமே வருவார்கள்) தங்கள் அறிவை வளர்க்கிறார்கள். பாரதி சொன்ன புதுமைப் பெண்கள். மாணவிகள் வருவதால் இனி மனைவியை கழற்றி விட வேண்டும். 


நன்றி

நானே சும்மா ரோட்டில பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் சில நண்பர்கள் என் மேல் மூத்திரம் போய் என்னை பிரபலமான கக்கூசாக மாற்றி விட்டார்கள். எது எப்படியோ நமக்கு பிரபல்யம்தானே முக்கியம். என் மீது மூத்திரம் போன அனைவருக்கும் என் ஏ ஜோக்குக்காகவே தொடர்ந்து என் தளத்தைப் படித்து காமன்ட் போடும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

இந்தவார ஈ மெயில்

ஹலோ சார் !
இதுவரை தமிழிலே ஏ ஜோக் பிட்டுப் படம் எல்லாம் படிக்க கூகிளில கஷ்டப் பட வேண்டி இருந்தது .உங்கள் தளம் அந்தக் குறையை நீக்கி விட்டது. தொடருங்கள் உங்கள் பாலிய சேவையை. நீங்கள் நல்ல நல்ல அரை நிர்வாண போட்டோ எல்லாம் போடுகிறீர்கள். அப்படியே அவர்களின் தொடர்பு இலக்கத்தையும் பிரசுரித்தால் அவர்களுக்கு இன்னும் பிசினஸ் போகுமே.(மறக்காமல் ரேட்டும் குறிப்பிடவும்)


ஏ ஜோக்

பையன்- அக்கா கொஞ்சம் தள்ளி இருங்கோவன். கால் கடுக்குது

அக்கா - நாதாரி நான் எப்படிடா உனக்கு அக்கா ஆனேன்.

பையன்- இல்ல அக்கா உங்களைப் பார்த்தால் என் சொந்த அக்கா என்ற பீலிங் வருது அதான் சொன்னேன்.

அக்கா- சரி வட்ட தம்பி...

ஹிஹிஹெஹிஹி....

2 comments:

Anonymous said...

போடா சாயப்பா.......

Unknown said...

அடங்கொன்னியா..