Monday, November 1, 2010

பதிவுலகத்துக்கு உயரிய விருது

எவ்வளவோ விருதுகள் கண்டுபிடிச்சு நம் பதிவர்களை கௌரவப் படுத்தியிருக்கோம்.இருந்தாலும் நமது பதிவுலகிலேயே புரட்சி செய்து கொண்டிருக்கும்  சில மிகப் பெரும் புள்ளிகளை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்காக சிறப்பான தனிப்பட்ட விருது ஒன்றினை பரிந்துரைக்கிறேன். 

அதாவது ஏ ஜோக் எனும் மறைமுகமான கலாச்சாரா(யா)த்தை தமிழிலே வெளிப்படையாக்கி பதிவுகள் மூலம் புரட்சி செய்து கொண்டிருக்கும் பிரபல பதிவர்களுக்கு `காமுகப் புலி` எனப்படும் சிறப்பு விருதினை வழங்கி குரவிக்கலாம் என்று நினைக்கிறேன்.

விருது கொடுப்பதற்கான அனுமதியை எல்லாப் பதிவர்களிடமும் வாசகர்களிடமும் வேண்டி நிற்கிறேன்.நீங்கள் அனுமதி தந்தால் `காமுகப் புலி` விருது பெரும் அதிஷ்டசாளிகை அறிவித்து விருதினைக் கொடுப்பேன்.

தயவு செய்து யார் யாருக்கு இந்த விருது கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டாம்.
(அது நம்ம வேலை)

No comments: