Monday, November 8, 2010

இந்த இடுகைக்கு வாக்குப் போடும் தைரியம் யாருக்கு இருக்கு!

பதிவர்களே உங்களுக்கு ஒரு சொட்டுத் தைரியம் இருந்தால் கீழே இருக்கும் சுட்டியில் உள்ள இடுகைக்கு உங்கள் ஆதரவினை அளித்துச் செல்லுங்கள். அப்படியில்லை உங்களுக்கும் அந்த ஏ ஜோக்குகள் எழுதுவது தேவையாகப் பட்டால் எதிர் வாக்காவது போட்டு விட்டுப் போங்கள்.





நல்ல பதிவர்களே வாருங்கள் ஒன்று சேருவோம் !


5 comments:

Muhammad Ismail .H, PHD., said...

மீ த சுடுசோறு ஈட்டிங் !!!

பெறவு என்ன இதெல்லாம் ?

//"இந்த இடுகைக்கு வாக்குப் போடும் தைரியம் யாருக்கு இருக்கு!" //

எனக்கு இருக்கு. ஆனால்
வாக்குப்பொட்டியே இல்லாமல் எப்படி வாக்கு போடுவது ? முன்னரே வாக்குப்பெட்டியை யாரேனும் கடத்திவிட்டார்களா ? அல்லது 30ம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா ?எங்களை வாக்கு போடச்சொல்லும் நீங்கள் ஏன் சாக்கை போர்த்தி தனியனாக முகத்தை மறைத்துக் கொண்டுள்ளீர்கள் ?

நான் பின்னூட்டமிட ஆரம்பித்தால் அது உண்மைத்தமிழனின் இடுகையை விட பெரிதாக வந்து தொலைக்கும். ஆகவே இந்த விளையாட்டை நாளை தொடர்வோம். அதுவரை வணக்கம் கூறி, வடை பெறுவது உங்கள் அன்பு அறிவிப்பாளர் Muhammad Ismail .H, PHD.,

YOGA.S.Fr said...

அது என்னங்க "சொட்டுத் தைரியம்?"சொட்டு நீலம் அப்பிடீம்பாங்களே,அது மாதிரியா?ரொம்பத்தாங் குசும்பு ஒங்களுக்கு!ஏ ஜோக்கா?அப்புடீன்னா இன்னா,வாத்தியாரே?(மாஸ்டரு?)

thaniyan said...

Dei kevalam. thoo naye. ithellam oru polappu. ithukku un aathala kooti kodukkalame da agathi. poi velaya paaru. Nallavan pola nadikka vanthuruchi paru.

தனியன் said...

thaniyan said...
Dei kevalam. thoo naye. ithellam oru polappu. ithukku un aathala kooti kodukkalame da agathi. poi velaya paaru. Nallavan pola nadikka vanthuruchi paru.//
வாங்க ஜோக்கி சோறு ! வேறு பெயரில் வந்தாலும் உங்கள் பொறுக்கித்தனமான எழுத்து உங்களைக் காட்டிக் கொடுத்து விடும்..

தனியன் said...

.Muhammad Ismail .H, PHD., said...
மீ த சுடுசோறு ஈட்டிங் !!!

பெறவு என்ன இதெல்லாம் ?

//"இந்த இடுகைக்கு வாக்குப் போடும் தைரியம் யாருக்கு இருக்கு!" //

எனக்கு இருக்கு. ஆனால்
வாக்குப்பொட்டியே இல்லாமல் எப்படி வாக்கு போடுவது ? முன்னரே வாக்குப்பெட்டியை யாரேனும் கடத்திவிட்டார்களா ? அல்லது 30ம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா ?எங்களை வாக்கு போடச்சொல்லும் நீங்கள் ஏன் சாக்கை போர்த்தி தனியனாக முகத்தை மறைத்துக் கொண்டுள்ளீர்கள் ?

நான் பின்னூட்டமிட ஆரம்பித்தால் அது உண்மைத்தமிழனின் இடுகையை விட பெரிதாக வந்து தொலைக்கும். ஆகவே இந்த விளையாட்டை நாளை தொடர்வோம். அதுவரை வணக்கம் கூறி, வடை பெறுவது உங்கள் அன்பு அறிவிப்பாளர் Muhammad Ismail .H, ப்ட்//


மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே இதனால் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஏ ஜோக் கிடைக்காமல் போகும் என்று வருந்துகிறீர்கள் போல....